Category Archives: brahma kumaris

26. மன உறுதி கொண்ட பயணிகளுக்கு பாபா அளிக்கும் அன்பு மற்றும் சௌகரியம்பூனே மதுபன்:Baba👉”இனிமையான குழந்தைகளே. இப்போது மூதாட்டியரே நீங் வர வேண்டாம். இங்கு @abuROAD பாலம் உடைந்துள்ளது 👉நடந்துதான் வர வேண்டியிருக்கும் ஆனால் தாதியும் அந்த தாய்மார்களும் செல்ல வேண்டும்+ அடைந்த போது நேரம் நள்ளிரவு 11PM மணியைத் தாண்டியிருந்தது. ஆனாலும் ஒர் இனிய காட்சி அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தது. பாபா அவர்களுக்காக சுடு நீர் ஒத்தடம் கொடுத்து பிடித்து விடுகின்றேன்

#BKMURLI 19MAR23, nature of brahmins, இயல்பு ➡️யார் #சம்பன்னமாக இருக்கின்றார்களோ அவர்கள் #ஆல்ரவுண்டர்.🌏#சம்பன்னம் ஆனீர்கள் என்றால் #சமாப்தி ஆகிவிடும்.🥒💗 #கருணை பாவனை தடையை சகஜமாக. #கருணை இருக்குமோ, அங்கே எனது, உனது no.i.e👉 #பூஜ்ய சொரூபம்,

#BKMURLI 812👉30🔥9🔥75 *கல்பம்🌏முழுவதும்👌 #சிரேஷ்ட #ஆத்ம*4. உறவுகளாலும் தொடர்புகளாலும் பலருக்குச் பிராப்திகள். 1️⃣ஆதி நிலையானா சம்பண்ண+ சம்பூரணத்துவத்தின் புகழ படுகிறார்கள். 2️⃣திரேதாவில் உங்கள் சிறப்பு➡️ 4️⃣இரும்புயுகத் தலைவர்களின் கனவுகளிலும் அதே ராஜாங்கத்தை காண்கிறார்கள். உள்ளுணர்வு ஒன்றாக வேண்டும், இறக்கவும் வேண்டும், கும்பிட வேண்டும், பொறுத்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் எப்படி நடக்கும்? இப்படிபட்ட கதைகளினால்.*அவ்யக்த் முரளி கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும்*amulyaratan@godlywoodstudio.org*

💎விலைமதிப்பற்ற இரத்தினம்💍 799(14🔥9🔥75)*அகால சிம்மாசனதாரி+மற்றும் , +#மகாகாலன் வடிவெடுங்கள், 🧳#விடுபடும்🎒💥சக்தியின் பிரயோகம்* இயற்கையின்🌊பயங்கர வடிவத்தை எதிர்கொள்வதற்கு! #அகால மூர்த்தியாக மாறுவதன் மூலம்,தந்தை #மகாகாலருடன் நீங்களும் மாஸ்டர் #மகாகாலர் வடிவத்தில் நிலைத்து இருப்பீர்கள். *🌊பேரழிவைக் #சாட்சி-ஸ்திதியில்🌋காண, மாஸ்டர் #மகாகாலர் ஆக வேண்டும்.* *#அகால மூர்த்தியாக எளிய வழி முறை* – அழியாத இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது. *#அகால மூர்த்தியாக இருப்பதன் மூலம்* – *கடைசி காட்சியில்* ஆன்மாவாகிய நான் ஆகாய தத்துவத்திற்கும் அப்பால் பறந்து சென்று கொண்டிருக்கிறேன்(#ஆ ஸ்திரல்-ட்ராவெல்)என்பதை அனுபவம் செய்வீர்கள். *அந்த நேரத்தில் #டிரான்ஸ்(ரித்தி-சித்தி) உதவாது.📝ஞானம்+🧘யோகத்தின் ஆதாரம் தேவை.* அவ்வாறானதொரு நிலையை உருவாக்க,🧳 #விடுபடும்🔥சக்தி அவசியம். உடல்+உடலின்💤தேவைகள்,சாதனங்களின் பலன்களை பற்றிய நினைவையும் உள்ளடக்க வேண்டும். _*அவ்யக்த் முரளிகள்பற்றி* கேள்வி இருந்தால் தொடர்பு கொள்ளவும் (amulyaratan@godlywoodstudio.org)

விலைமதிப்பற்ற இரத்தினம்798 (13🔥9🔥75)மாற்றும் (👨‍🏭#பரிவர்த்தனை)💥சக்தி )🤷‍♀️இல்லாததால்:-1️⃣எந்த👑பலனையும் அனுபவம் செய்ய இயலாமல்(#நோ -பிராப்தி)+ ஒதுக்கப்பட்டதாக உணர்வார்கள்.2️⃣வெகு தொலைவிலிருப்பதை பார்ப்பது போலவும் கேட்பது போலவும் அனைத்து விஷயங்களும் அனுபவமாகும்.3️⃣💕சினேகம்+💥சக்தி+🫂சகயோகத்தின் (#ஒத்துழைப்பு) அனுபவம் செய்யவேண்டும் என்ற தாகம் இருக்கும்.4️⃣தனது தேவைகள் மற்றும் ஆசைகள் பெருகியபடி இருக்கும், ஓயாத #புயல் போல வந்து கொண்டே இருக்கும்.*#புயலிலிருந்து தப்பித்தல்*இணைந்த வடிவத்தின் நிலை.  இந்த நிலையில் இருப்பதன் மூலம், நபர் மட்டுமல்ல, இயற்கையும் போரிட தயங்கும்.  ஒரு அடி முன்(#னேயே) நீங்கள் பாதுகாப்பாகி விடுவீர்கள்.இயற்கையும்+மனிதனும் சேர்ந்து தாக்குகின்ற நேரத்தில்=>”எதுவும் புதிதல்ல” (#நத்திங்-நியூ)என்ற பாடத்தை நினைவில் கொள்ள வேண்டும், நல்ல வேட்டை கிடைத்த வேடன் போன்ற மன நிலை இருந்தால்+சாட்சி நிலை இருந்தால் அதைக் காண்பதில் #மஜா இருக்கும்.#அவ்யக்த்த-முரளிகள் பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் தொடர்பு கொள்ளவும்- amulyaratan@godlywoodstudio.org

விலைமதிப்பற்ற இரத்தினம்💎 795💍அவ்யக்த முரளி தேதி➡️10🔥9🔥75 * 📝நாலெட்ஜ்-புல்+💥பவர்-புல் ஆன்மா தான் சக்சஸ்-புல்*🧘‍♀️நினைவு=என்றால்=💥சக்தி,ஞானம்=என்றால்=📝நாலெட்ஜ்-புல். இந்த2️⃣ சப்ஜெக்ட்-சின்(subJECT) ஆப்ஜெக்ட்(obJECT)தான் 👍சக்சஸ்-புல்=இது தான் (பிரத்யக்ஷாதாவின்(reaLITY)🍉 பிரத்யக்ச-பலன் vs நாளைய-பலன் (இப்போ vs அப்போ)இப்போதைய (பிரத்யக்ஷ)🍋பலன் தான் எதிர்காலப்🍊பலனை பிரதிபலிக்கும். இப்படி எண்ண🙅‍♀️கூடாது ➡️”நிகழ்காலத்திலேயே காணக்கூடிய+அனுபவமாகக்கூடிய+அடையக்கூடியது எதுவுமில்லை+இந்தப் படிப்பு எதிர்காலத்திற்கானது என்ற தீர்மானத்தை 🙅‍♀️எடுக்காதீர்கள்.”எனது எதிர்காலம்🔥ஒளிமயமானது+ இப்போது நான் 💤மறைநிலையில்💤இருக்கிறேன்+இறுதியில் பிரபலமாகிவிடுவேன்- *எதிர்காலத்தின் பார்வை+சன்மானம் அடையக்கூடிய ஆன்மாவின்💎ஜொலிப்பு இப்போதிலிரிந்தே அனைவருக்கும்😇தென்பட வேண்டும்.* *ஈஸ்வரீய🎓லா* – தன்னை தான் சீர் திருத்தாதவர் எந்த வகையிலும் பிரபலமாக முடியாது. பிரத்தியக்ஷ பலனை தற்போதே அடையவில்லை என்றால் வக-வகையான தூக்கத்தில் 💤தூங்குகிறீர்கள். பழமொழி-“கடைதனில் தூங்கியவன்🤷‍♀️ முதலிழந்தான்”#soyaKHOYA. _*அவ்யக்த் முரளிகள் பற்றி*உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் தொடர்பு கொள்ளவும்-_ *amulyaratan@godlywoodstudio.org*

விலைமதிப்பற்ற இரத்தினம்💎794💍(26🔥11🔥2020)அவ்யக்த 📝முரளி தேதி 9.9.75அஷ்ட8 ரத்தினங்களாக யாராவார்கள்?* 📢வார்த்தைகளையும் அதன் உள்நோக்கத்தையும் புரிந்து கொள்பவர்கள் 1கண்டனத்தைப் பாராட்டாகவும்😇2உருக்கும் நெருப்பையும்🔥 குளிரும் பாட்டாகவும் 3தங்களுக்கு 💦அவமானம் செய்தாருக்கு 🎁சன்மானம் செய்தளும், 04.மரியாதையை யாசிப்பதற்க்கு பதிலாக 👌சுயமரியாதையை நாடுதலும் 05.அபகாரம் (நெகடிவ்-ve) செய்தாற்க்கு உபகாரம் (பாசிட்டிவ்+ve) செய்தளும் 06. மாயாவின்💦 தடைகளை உணர்ந்து அதை உடைக்கும் 🫂படைகளை கண்டறிந்து மீண்டும் தந்தையின் 💕அன்பில் மூழ்கசெய்வர்.அவதூறு+கண்டனத்திலும் பாலோ பாதர்(followFATHER)செய்வதெப்படி?* உதாரணமாக, துவாபரயுகத்தில், நீங்கள் அனைவரும் பரம-தந்தையை அவதூறான கேள்விகளால் 🍴கொலைதீர்கள், ஆனால் தந்தை அதை 👑புகழாறமாக கருதி 🎁பிரதிபலனைக் கொடுத்தாரல்லவா. அதிசயங்களைச் உருவாக்க வேண்டும், கண்டு மகிழ்ச்சியடைபவராக கூடாது. இதை பாலோ பாதர்(followFATHER) என்பார்கள். * மிதமான முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு பொற்காலத்தின் நடுப்பகுதியில் பலன் கிடைக்கும்.*அவ்யக்த் முரளிகள் பற்றி* உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் தொடர்பு கொள்ளவும்- *amulyaratan@godlywoodstudio.org*

* விலைமதிப்பற்ற இரத்தினம்* 792 (24 11 2020) அவ்யக்த் முரளி தேதி: *06 செப்டம்பர் 1975* *தனியாக உணர்வதால்* 01. *வாழ்க்கையை உதாசீனம் ஆக்குதல்* 02.😇அதீந்திரிய சுகம்+🤼‍♂️எல்லா உறவுகளும் நிறைந்த+👑எல்லா சாதனங்களும் நிறைந்த வாழ்க்கை கூட *🤷‍♀️மந்தமாக இருத்தல்* 03. திரிநேத்ரியாக (மூன்றாம் கண்) இருந்தாலும், *பாதை தெரியவில்லை,* 04. ஜீவன் முக்தி கதவுகளை திறப்பவர்கள் எந்த சைட்சீனும் பார்ப்பதில்லை,* 05. திரிகாலதர்ஷியாக இருந்தும் கூட *நிகழ்காலத்தை புரிந்து கொள்ள முடியாது* 06. அனைத்து ஆன்மாக்களின் எதிர்கால பலனை அறிந்தவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சொந்த *கர்மாவின்* பலனை அறிய முடியாது. அத்தகைய நேரத்தில் (குழந்தைகள் தங்களைத் தனியாகக் கருதும் போது), பாப்தாதா நிறைய சமாதானப்படுத்துகிறார், ஆறுதல் கூறுகிறார், ஆனால் குழந்தைகள் குறும்பு செய்கிறார்கள், அந்த நேரம் கடந்துவிட்டால், குழந்தைகள் தந்தையை ஆராதனை செய்கிறார்கள். பின்னர் தந்தை லவ் மற்றும் லா (சட்டம்) சமநிலையை அமல்படுத்துகிறார். தந்தை எவ்வாறு கீழ்ப்படிதலுள்ள ஊழியராக இருக்கிறாரோ, அதுபோலவே, குழந்தைகளும் கீழ்ப்படிந்தவர்களாக மாற வேண்டும். _*அவ்யக்த் முரளிகள் பற்றி* உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் தொடர்பு கொள்ளவும்-_ *amulyaratan@godlywoodstudio.org*

* விலைமதிப்பற்ற ரத்தினம் * 791 (23 11 2020) அவ்யக்த் முரளி தேதி: *06 செப்டம்பர் 1975* தலைப்பு: *மூன்று ஒருங்கிணைந்த (கம்பைண்ட்) சுவாரூபங்கள்* ஐந்தில் இந்த மூன்று சுவரூபங்கலான 1) அனாதி🍊 , சங்கமயுக 2) பிராமன 🌼 மற்றும் எதிர்கால 3) தேவதா👑 சுவரூபங்களை மனதில் வைத்திருந்தால் சதா 🌟துணைவருடன் 💕துணைவியாக வாழ முடியும். மனித ஆத்மாவுடன் கம்பைன்டான 💥அனாதி சுவாரூபம் * – இதை மனிதன் என்றும் இயற்கை என்றும் அழைக்கலாம் அல்லது ஆன்மா மற்றும் உடல் என்றும் அழைக்களாம் . *எதிர்கால கம்பைன்ட் சுவரூபம் * – எதிர்கால இணைந்த வடிவம் * – விஷ்ணு சதுர்புஜ்.சங்கமயுக இணைந்த வடிவம் * – சிவ சக்தி. சக்தி சிவன் இன்றி எதுவும் செய்ய முடியாது, தந்தை சிவனும் சக்தி இல்லையேல்… இதனால்தான் சிவசக்தி ரூபம் நினைவார்த்தமாக பூஜிக்கப் படுகிறது.தேரோட்டியை மறந்த போது அர்ஜுன் இருந்த நிலைமையை பலவீனம் என்று சொல்லுவத அல்லது கோழைத்தனம் என்று சொல்லுவதா ? நினைவு வந்த போது, அவர் வெற்றி பெற்றார்.எனவே, நிலையான, எளிதான நினைவைப் பெறுவதற்கான தந்திரம், உங்கள் ஒருங்கிணைந்த வடிவத்தை எப்போதும் உங்கள் விழிப்புணர்வில் வைத்திருப்பதாகும்.அவ்யக்த் முரளிஸ் பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் தொடர்பு கொள்ளவும்- amulyaratan@godlywoodstudio.org