#பிகேமுரளி 10🔥9🔥75💎விலைமதிப்பற்ற இரத்தினம்💎796:💕சங்கமயுகத்தில் மட்டும் ஏன் உடனுக்குடன் வெளிப்படையான🍊பலன்களால்🍋ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது❓️  👉இந்த யுகத்தில் தான்🥇பரம-தந்தை💥 #வெளிப்படுகிறார்+🥈உயர்ந்ததிலும் உயர்ந்த👳‍♀️பிராமணரும் #வெளியாகிறார்கள், *தங்களின் 84பிறவியின்🌈கதை+🥉தலைச்சிறந்த👑ஞானமும் #வெளியாகிறது, அதனால்தான் சட்டென்று 🍊பலன்கள்🍋கிடைக்கின்றது. *எப்போதும்(சதா) ஏற்றபெற்ற 🔥ஜொதியாக மாறுவதற்கான முக்கிய👉தாரணை(👩‍🚀👩‍🔬👩‍🍳ஹேபிட்ஸ்)கலைப்பில்லாமல்😍இருக்க+தூக்கத்தையே 💤 வெல்லுகூடிய அந்த 💕குணத்தை💕, முந்தைய கல்பத்திலேயே 💁‍♀️போற்றிப்பாடியுள்ளனர்.எப்படி💤உறக்கத்தின்அடையாளம் 💤கொட்டாவி அதுபோல அறியாமை உறக்கத்தின் அடையாளம் 🥱உதாசீனம் (😴பிறகு=அப்பறமா ). ஒன்று🤤சோம்பல், மற்றொன்று😵‍💫கவனக்குறைவு. _*அவ்யக்த் முரளிகள் பற்றி* உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் தொடர்பு கொள்ளவும்-_ *amulyaratan@godlywoodstudio.org*

Leave a comment