விலைமதிப்பற்ற இரத்தினம்💎794💍(26🔥11🔥2020)அவ்யக்த 📝முரளி தேதி 9.9.75அஷ்ட8 ரத்தினங்களாக யாராவார்கள்?* 📢வார்த்தைகளையும் அதன் உள்நோக்கத்தையும் புரிந்து கொள்பவர்கள் 1கண்டனத்தைப் பாராட்டாகவும்😇2உருக்கும் நெருப்பையும்🔥 குளிரும் பாட்டாகவும் 3தங்களுக்கு 💦அவமானம் செய்தாருக்கு 🎁சன்மானம் செய்தளும், 04.மரியாதையை யாசிப்பதற்க்கு பதிலாக 👌சுயமரியாதையை நாடுதலும் 05.அபகாரம் (நெகடிவ்-ve) செய்தாற்க்கு உபகாரம் (பாசிட்டிவ்+ve) செய்தளும் 06. மாயாவின்💦 தடைகளை உணர்ந்து அதை உடைக்கும் 🫂படைகளை கண்டறிந்து மீண்டும் தந்தையின் 💕அன்பில் மூழ்கசெய்வர்.அவதூறு+கண்டனத்திலும் பாலோ பாதர்(followFATHER)செய்வதெப்படி?* உதாரணமாக, துவாபரயுகத்தில், நீங்கள் அனைவரும் பரம-தந்தையை அவதூறான கேள்விகளால் 🍴கொலைதீர்கள், ஆனால் தந்தை அதை 👑புகழாறமாக கருதி 🎁பிரதிபலனைக் கொடுத்தாரல்லவா. அதிசயங்களைச் உருவாக்க வேண்டும், கண்டு மகிழ்ச்சியடைபவராக கூடாது. இதை பாலோ பாதர்(followFATHER) என்பார்கள். * மிதமான முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு பொற்காலத்தின் நடுப்பகுதியில் பலன் கிடைக்கும்.*அவ்யக்த் முரளிகள் பற்றி* உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் தொடர்பு கொள்ளவும்- *amulyaratan@godlywoodstudio.org*

Leave a comment