அமூல்யா ரத்தினம் 625 (10-06-2020) அவ்யக்த் முரளி தேதி: 04 டிசம்பர் 1972 தலைப்பு: மகாவீர் ஆத்மாக்களுக்காண ஆன்மீக ட்ரில் (பயிற்சி)ஒரு ஹத யோகி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் மூச்சைப் பிடித்துக் கொள்ள முடியும், அதே போல சகஜ யோகிகள், சதா யோகிகள், கர்ம யோகிகள், ஸ்ரேஷ்ட யோகிகள் ஆனா நீங்கள் தங்கள் எண்ணங்களை தந்தை பிராணேஸ்வரரின் எண்ணங்களில் நிலைநிறுத்த முடியும். அவ்வப்போது , தூய எண்ணங்களால், அன்பான உரையாடளால் நெகிழ்ந்திருங்கள், அவப்போது ஒரே ஒரு எண்ணத்தில் த்ரிடமாய் இருங்கள். செயலைச் செய்தாலும், கர்ம(அதன்) பந்தத்திலிருந்து விடுபட்ட நிலையை அனுபவியுங்கள். அவ்வப்போது சரீர(இரண்டும்) கர்மயோகியின் எண்ணங்கள், அடுத்து #உடலற்ற லேசான நிலையின் எண்ணங்கள் , அடுத்து வெறும் #ஆத்ம நிலையின் எண்ணங்கள். இந்தப் பயிற்சியைச் செய்யாவிட்டால், உடல் எனும் ஆடை வலியின்றி கழன்றுவிடாது. ஸ்ரீமத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் கருத்து(மன்மத்)அல்லது மாற்றான் கருத்தின்(பர்மத்) அடிப்படையில் ஒரு சிந்தனை கூட செய்ய முடியாது. ஸ்ரீமத்தில் மன்மதமும் பரமதமும் கலந்ததின் காரணமே மனோ நிலையின்(#ஸ்திதி) அதிவேக நிலை (#விவேகமற்ற) ச

Leave a comment